கருமுட்டை விவகாரம்: தவறு நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை

கருமுட்டை விவகாரம்: தவறு நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை

ஈரோட்டை சேர்ந்த சிறுமியிடம் 3 ஆண்டுகளாக கருமுட்டை எடுக்கப்பட்டது தொடர்பாக, கேரளா மற்றும் ஆந்திராவிற்கும் சென்று விசாரணை நடத்த, தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
6 Jun 2022 2:06 PM GMT